பந்தலூர் : பந்தலூர் அருகே தேயிலைத்தோட்டம் பாண்டியார் 4பி பகுதியில் தொழிலாளர் குடியிருப்பை உடைத்து சேதம் செய்த காட்டு யானைகளால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பந்தலூர் : பந்தலூர் அருகே தேயிலைத்தோட்டம் பாண்டியார் 4பி பகுதியில் தொழிலாளர் குடியிருப்பை உடைத்து சேதம் செய்த காட்டு யானைகளால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.