ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு தரக்கோரி காவல் ஆணையரிடம் ஜெயக்குமார் மனு

சென்னை: சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு பாதுகாப்பு தரக்கோரி காவல் ஆணையரிடம் ஜெயக்குமார் புகார் மனு அளித்தார். அதிமுக தலைமை அலுவலகத்தை சிலர் கைப்பற்றப் போவதாக தகவல் கிடைத்துள்ளதாக அதில் தெரிவித்தார்.

Related Stories: