சென்னை ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் பிரித்தது ஜெயக்குமார் தான்; மருது அழகுராஜ் பேச்சு dotcom@dinakaran.com(Editor) | Jul 05, 2022 ஜெயக்குமார் ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி மருது அகர்ராஜ் சென்னை: ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் பிரித்தது ஜெயக்குமார் தான் என மருது அழகுராஜ் கருத்து தெரிவித்துள்ளார். நமது எம்ஜிஆரில் நான் முறைகேடு செய்திருந்தால் என்னை நீக்கியிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
50 ஆண்டுக்கு முன் மன்னார்குடி கோயிலில் மாயமான 13ம் நூற்றாண்டு சிலைகள் அமெரிக்காவில் கண்டுபிடிப்பு: மீட்க சிலை திருட்டு தடுப்பு பிரிவு நடவடிக்கை
தீவுத்திடலில் கலைநிகழ்ச்சி, கொண்டாட்டங்களுடன் நடந்த 3 நாள் உணவு திருவிழா நிறைவு: கடைசிநாளில் மக்கள் குவிந்தனர்
சென்னை, மதுரை, கோவை கோட்டங்களுக்கு புதிதாக 442 பேருந்துகள் கொள்முதல் செய்ய திட்டம்: போக்குவரத்து துறை உயர் அதிகாரி தகவல்
போதைப்பொருட்களை ஒழிக்கும் அரசின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுவதை நிறுத்த வேண்டும்: எடப்பாடிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி
நாட்டின் 75வது சுதந்திர தினம் இன்று கொண்டாட்டம் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸ் பாதுகாப்பு: கோட்ைடயில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றுகிறார்
இந்தியாவில் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் வல்லமை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது; ஆர்.எஸ்.பாரதி புகழாரம்
முதல்வர் கான்வாய் வரும்போது ராதாகிருஷ்ணன் சாலையில் கார் தீப்பிடித்ததால் பரபரப்பு; விரைந்து தீயை அணைத்த போலீசார், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு பாராட்டு
சென்னை விமான நிலையத்தில் அதிகாரிகள் போல் நடித்து பயணிகளிடம் நகை பறிப்பு; இலங்கையை சேர்ந்த 2 பேர் கைது