வேடசந்தூர் : வேடசந்தூர் அருகே, சாலையோரம் குவிக்கப்படும் நூற்பாலைக் கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம், நாகம்பட்டி ஊராட்சியில் உள்ள திண்டுக்கல் செல்லும் தேசிய சாலையில் எவரடி மில் பஸ்நிறுத்தம் அருகே, அப்பகுதியில் உள்ள நூற்பாலைகளிலிருந்து வரும் குப்பைகளை சாலையோரம் குவிக்கின்றனர்.