தமிழகம் ஈரோடு மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து விபத்து: பெற்றோர்கள் போராட்டம் dotcom@dinakaran.com(Editor) | Jul 04, 2022 ஈரோடு மாசிமலை ரங்கசாமி அரசு பெண்கள் உயர் பள்ளி ஈரோடு: ஈரோடு மாசிமலை ரங்கசாமி கவுண்டர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. பள்ளியில் பல பகுதிகளில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் கட்டடத்தை அகற்றக் கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னாள் மாணவர்களால் மிளிரும் கொம்மடிக்கோட்டை அரசு பள்ளி: திறனாய்வு தேர்வுகளில் வாகை சூடும் மாணவர்கள்
கரூர் காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற 2 இளைஞர்கள் மாயம்.. தேடும் பணியில் தீயணைப்புத்துறையினர் தீவிரம்!!
உசிலம்பட்டி அருகே ஒரு மிலிட்டரி கிராமம்; நாட்டை காக்க வீட்டிற்கு ஒரு ராணுவ வீரர்: தலைமுறை தலைமுறையாக தொடரும் வீரவரலாறு
திருப்பத்தூர் அருகே பரபரப்பு; ஜலகாம்பாறை பகுதியில் இருந்து மரம் வெட்டி கடத்தல்: கண்டுகொள்ளாத வனத்துறை அதிகாரிகள்
அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ‘டிவிட்’ செருப்பு வீசிய சின்ட்ரெல்லா வந்து பெற்றுக்கொள்ளலாம்: சமூக வலைதளத்தில் வைரல்