குற்றம் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பு: ஒருவர் கைது dotcom@dinakaran.com(Editor) | Jul 04, 2022 சென்னை: சென்னை பூவிருந்தவில்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் வீட்டின் எதிரே கஞ்சா செடி வளர்த்த வினோத் (34) என்பவர் கைது செய்யப்பட்டார். வீட்டின் எதிரே வினோத் வளர்த்து வந்த இரண்டு கஞ்சா செடிகளையும் போலீசார் அழித்துள்ளனர்
கல்பாக்கம் அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அதிரடி கைது: உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு
அரசு வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1 கோடி மோசடி அதிமுக பிரமுகர் கைது: திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
அதிமுக ஆட்சியில் போலி பில் தயாரித்து முறைகேடு நெல் கொள்முதல் மோசடியில் ஈடுபட்ட மண்டல அதிகாரி உட்பட 3 பேர் கைது
வேலூர் மாநகராட்சி பகுதியில் போர்வெல்லுடன் சேர்த்து கழிவுநீர் கால்வாய் தடுப்பு சுவர் அமைப்பு: ஒப்பந்ததாரர் அதிரடி கைது
அம்பத்தூர் அருகே போலி ஆவணம் தயாரித்து ரூ.12 கோடி நிலத்தை ஆக்கிரமித்து தனியார் பில்டருக்கு விற்பனை: 3 பேர் கைது; 6 பேருக்கு வலை