ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேச ராஜ்பவனுக்கு செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து பேச சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். நிலுவையிலுள்ள மசோதாக்களை ஒப்புதல் அளிக்க ஆளுநரிடம் நேரில் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: