இந்தியா குஜராத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டை விடுவிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் கோரிக்கை Jun 29, 2022 ஐ.நா. குஜராத் தீஸ்டா சிதால்வாட் ஐ.நா மனித உரிமைகள் ஆணையம் அகமதாபாத் : குஜராத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டை விடுவிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஸ்ரீகுமார், சஞ்சீவ் பாத் ஆகியோரை விடுவிக்கவும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
300 முறை தோப்புக்கரணம் போட வைத்து சீனியர்கள் ராகிங் கொடுமை.. மருத்துவ மாணவருக்கு சிறுநீரக பாதிப்பு: 7 மாணவர்கள் மீது பாய்ந்தது வழக்கு!!
“தேசிய தேர்வு முகமை இதுவரை நீட், நெட், கியூட் உள்ளிட்ட 12 தேர்வுகளை சிதைத்துள்ளது” :திமுக எம்.பி. வில்சன் கடும் தாக்கு
கபினி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16,977 கன அடியாக அதிகரிப்பு: நீர்மட்டம் ஒரே நாளில் 3 அடி உயர்ந்தது.
நீட் தேர்வில் முறைகேடு புகாரில் பீகாரில் கைது செய்யப்பட்ட 2 பேரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
ஆணவ குற்றங்களை தடுக்க சட்டம் இயற்றும்வரை உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துங்கள்: திருமாவளவன் வலியுறுத்தல்