குஜராத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டை விடுவிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் கோரிக்கை

அகமதாபாத் : குஜராத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட்டை விடுவிக்க ஐ.நா. மனித உரிமை ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிகள் ஸ்ரீகுமார், சஞ்சீவ் பாத் ஆகியோரை விடுவிக்கவும் ஐ.நா. மனித உரிமை ஆணையம் வலியுறுத்தி உள்ளது.

Related Stories: