தமிழகம் பூக்களின் வரத்து அதிகரித்ததால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி dotcom@dinakaran.com(Editor) | Jun 26, 2022 குமரி: தோவாளை மலர் சந்தைக்கு பூக்கள் வரத்து அதிகரித்ததால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சியாகியுள்ளது. ரூ.1,000-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூ இன்று ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மருத்துவான்பாடி கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டுத்திடல்; கிராம சபை கூட்டத்தில் இளைஞர்கள் கோரிக்கை
கோயிலுக்கு சென்று திரும்பியபோது சோகம், மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து தெலுங்கு குறும்பட தயாரிப்பாளர் பலி; குடும்பத்தினர் 5 பேர் படுகாயம்
சாத்தான்குளம் போலீசார் தாக்கியதில் உயிரிழப்பு தந்தை, மகன் ரத்தக்கறை படிந்த துணிகள் குப்பைத் தொட்டியில் வீச்சு: லத்தியால் அடித்து சித்ரவதை என சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையில் தகவல்
தமிழக-கேரள எல்லையில் வாயில் காயத்துடன் சுற்றித்திரிந்து உயிருக்கு போராடும் ஒற்றை யானை: கும்கி உதவியுடன் சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு
ஆரணி அம்மன் கோயில் திருவிழாவில் பல்டி அடித்து சாகசம் செய்த கபடி வீரர் சாவு: சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்
காட்பாடி அருகே சேவூரில் மின்கம்பி அறுந்து சென்னை- கோவை இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் வழியில் நின்றது
மாடியில் இருந்து குதித்தும், விஷம் குடித்தும் பள்ளியில் மாணவி, மாணவன் அடுத்தடுத்து தற்கொலை முயற்சி: திருப்புவனத்தில் பரபரப்பு
அதிமுக ஆட்சியில் ஜல் ஜீவன் திட்ட ஒப்பந்த முறைகேடு புதுக்கோட்டை கலெக்டர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?: அறிக்கையளிக்க உத்தரவு