தமிழகத்தில் உள்ள ஆவின் கடைகளில் ஆவின் பொருட்களை மட்டுமே விற்க வேண்டும்: அமைச்சர் நாசர் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஆவின் கடைகளில் ஆவின் பொருட்களை மட்டுமே விற்க வேண்டும் என அமைச்சர் நாசர் தெரிவித்தார். ஆவின் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில் மற்ற பொருட்களை விற்றால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என கூறினார்.

Related Stories: