குற்றம் திருச்செந்தூர் அருகே மின்கட்டண பணத்தை அரசுக்கு செலுத்தாமல் மோசடி செய்த அதிகாரி Jun 24, 2022 திருச்செந்தூர் தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே நுகர்வோர் செலுத்திய மின்கட்டண பணத்தை அரசுக்கு செலுத்தாமல் அதிகாரி மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது. பரமன்குறிச்சியில் மின்வாரிய வருவாய் மேற்பார்வையாளர் ராமசுப்பிரமணியன் மோசடியில் ஈடுபட்டது அம்பலமானது.
வாலிபரை பழிதீர்க்க வேண்டும் என்ற வெறியில்; எண்ணூரில் மூதாட்டி படுகொலை: பைக்கில் தப்பிய கும்பலுக்கு வலை
தூத்துக்குடியில் வீட்டின் கதவை உடைத்து துணிகரம் 36 பவுன் நகை கொள்ளையடித்த 3 இளஞ்சிறார் உள்பட 7 பேர் கைது
இன்ஸ்டா பழக்கம் விபரீதத்தில் முடிந்தது இளம்பெண் கூட்டு பலாத்காரம்: வருங்கால மாப்பிள்ளைக்கு வீடியோவை அனுப்பிய 2 வாலிபர்கள் கைது
போலி பாஸ்போர்ட் தயாரிக்க ஆதார் அட்டையில் முறைகேடாக திருத்தம் செய்த ஏஜென்ட் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை