நாளை நடக்க உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் பங்கேற்பாரா என்பது குறித்து மாலை அறிவிப்பு

சென்னை: நாளை நடக்க உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பன்னீர்செல்வம் பங்கேற்பாரா என்பது குறித்து மாலை அறிவிப்பு அறிவிப்பு வெளியாகிறது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸில் நாளை அதிமுக பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

Related Stories: