முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்கத் தயார்: மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை: முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுக்கத் தயார் என மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். சிவசேனாவின் ஏக்நாத் ஹிண்டே 12க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களுடன் நட்சத்திர விடுதியில் முகாமிட்டுள்ளார். ஏக்நாத் ஹிண்டே முடிவால் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Related Stories: