இந்தியா புதுச்சேரியில் பள்ளி ஆசிரியர் வீட்டில் 45 சவரன் நகை கொள்ளை Jun 21, 2022 பாண்டிச்சேரி புதுச்சேரி: காலாப்பட்டு பகுதியில் தனியார் பள்ளி ஆசிரியர் பெனிடிக் பிரான்சிஸ் வீட்டில் 45 சவரன் கொள்ளை போனது. கணவன்- மனைவி இருவரும் பள்ளிக்கு சென்ற நிலையில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
பாலியல் பலாத்காரம் செய்ததாக முன்னாள் பிரதமர் தேகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீது புதிய வழக்கு : கைது செய்ய ஜெர்மனி விரைகிறது தனிப்படை?
வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து களமிறங்கும் இளம் நடிகர்: மக்கள் ஆதவுடன் வெற்றிபெறுவேன் சியாம் ரங்கீலா நம்பிக்கை
தேர்தல்கள், கட்சி அலுவலகம் கட்ட கடந்த 10 ஆண்டில் பாஜ ரூ.1 லட்சம் கோடி செலவு: கட்சியின் வருவாய் வெறும் ரூ.14,660 கோடி மட்டுமே
ஆளுநர் மாளிகையில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்: போலீசார் வழக்கு பதிவால் பரபரப்பு
விதிகளை மீறி நியமனம் டெல்லி அரசு நியமித்த மகளிர் ஆணைய ஊழியர்கள் 52 பேர் நீக்கம்: ஆளுநர் வி.கே.சக்சேனா அதிரடி