சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த கைதி ராஜசேகர் உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள்..!!

சென்னை: சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இருந்த கைதி ராஜசேகர் உடலை உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். 3 நாட்களுக்கு பிறகு ராஜசேகர் உடலை தாயார் உஷாராணி, சகோதரர் பெற்றுக் கொண்டனர். ஆவணத்தில் மாறிய சாதியை மாற்றி தருவதாக கூறியதை தொடர்ந்து உடலை பெற்றுக் கொண்டனர்.

Related Stories: