வால்பாறை : வால்பாறையை அடுத்து உள்ள கருமலை எஸ்டேட் 1வது தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை குட்டி உயிரிழந்து அழுகிய நிலையில் கிடந்தது. இத்தகவலறிந்த, வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் சென்ற வனத்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
வால்பாறை : வால்பாறையை அடுத்து உள்ள கருமலை எஸ்டேட் 1வது தேயிலைத் தோட்டத்தில் சிறுத்தை குட்டி உயிரிழந்து அழுகிய நிலையில் கிடந்தது. இத்தகவலறிந்த, வால்பாறை வனச்சரகர் வெங்கடேஷ் தலைமையில் சென்ற வனத்துறையினர் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.