உலகம் இலங்கைக்கு கடன் அடிப்படையில் இந்தியா அனுப்பிய 40,000 டன் டீசல் கொழும்பு சென்றது Jun 16, 2022 இந்தியா இலங்கை கொழும்பு கொழும்பு: பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு கடன் அடிப்படையில் இந்தியா அனுப்பிய 40,000 டன் டீசல் கொழும்பு சென்றடைந்தது. இலங்கைக்கு இந்தியா அறிவித்துள்ள கடன் திட்டத்தின் கீழ் கடைசி தவணையாக 40,000 டன் டீசல் அனுப்பப்பட்டுள்ளது.
‘சும்மா விளையாட்டா சொன்னேன்’ ராகுல் குறித்து கூறியதை சீரியசாக கருத வேண்டாம்: ரஷ்ய செஸ் வீரர் விளக்கம்
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி