செங்கல்பட்டில் புதிதாக கட்டப்பட்ட புறநகர் பேருந்து நிலைய பணிகள் செப்டம்பரில் நிறைவு: அமைச்சர் முத்துசாமி பேட்டி

செங்கல்பட்டு: கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் புறநகர் பேருந்து நிலைய பணிகள் செப்டம்பரில் நிறைவடையும் என அமைச்சர் முத்துசாமி பேட்டியளித்தார். புறநகர் பேருந்து நிலையம் செப்டம்பர் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.

Related Stories: