வைகாசி விசாகத்தை முன்னிட்டு மதுரை - பழனி இடையே நாளை மட்டும் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் இயக்கம்

சென்னை: வைகாசி விசாகத்தை முன்னிட்டு மதுரை - பழனி இடையே நாளை மட்டும் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இருந்து காலை 10.50 மணிக்கும், மறுமார்க்கமாக பழனியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்கும் ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories: