தூத்துக்குடி அருகே சரக்கு ரயில் ஏறியதில் 2 பேர் பலி

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தண்டவாளத்தில் போதையில் படுத்து தூங்கியவர்கள் மீது சரக்கு ரயில் ஏறியதில் 2 பேர் உயிரிழந்தனர். சரக்கு ரயில் ஏறியதில் படுகாயம் அடைந்த ஒருவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: