விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு நிபந்தனை ஜாமின்; டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

டெல்லி: விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர ராமனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.2 லட்சம் பிணை தொகை செலுத்தவும், சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்கவும் நிபந்தனை விதித்து சிறப்பு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

Related Stories: