1400 -க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்கு மருத்துவ கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: 1400 -க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்கு மருத்துவ கவுன்சிலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடதீர்கள் என இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு உச்சநீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்தார். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு இடங்களை விரைவில் ஒதுக்கவில்லை என்றால் நீதிமன்றமே அதை செய்ய நேரிடும் என எச்சரித்துள்ளார்.

Related Stories: