உலகம் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று வியட்நாம் சென்றடைந்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங் Jun 07, 2022 அமைச்சர் ராஜ்நாத் சிங் வியட்நாம் ஹனோய்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 3 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று வியட்நாம் சென்றடைந்தார். வியட்நாமுக்கான இந்திய தூதர் பிரனய் வர்மா மற்றும் வியட்நாமின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
சீக்கிய பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு: இந்தியர்கள் 3 பேரை கைது செய்தது கனடா காவல்துறை
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி