சித்து மூஸ்வாலாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ராகுல் காந்தி ஆறுதல்

சண்டிகர்: சித்து மூஸ்வாலாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். பஞ்சாப்பில் சுட்டுக்கொல்லப்பட்ட பாடகரும் காங்கிரஸ் பிரமுகருமான சித்து மூஸ்வாலாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Related Stories: