தமிழகம் குமரி அருகே கடன் பிரச்சனையால் நகை மதிப்பீட்டாளர் மனைவி, மகளுடன் தற்கொலை Jun 02, 2022 குமாரி கன்னியாகுமரி: கடன் பிரச்சனையால் மனைவி, மகளுடன் பஞ்சாப் நேஷ்னல் வங்கி நகை மதிப்பீட்டாளர் தற்கொலை செய்துகொண்டார். கடிதம் எழுதி வைத்துவிட்டு மனைவி ரோகிணி, மகள் அர்ச்சனாவுடன் ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்தார்.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாயார் ஆற்றில் வளர்ப்பு யானைகள் ஆனந்த குளியல்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
1967ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது; 58வது ஆண்டில் தடம்பதிக்கும் போடி அரசு மருத்துவமனை: தினமும் 5000 வெளிநோயாளிகளுக்கு சேவையளிக்கிறது
கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு; கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும்: கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் வலியுறுத்தல்
இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல்