பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை பனகல் மாளிகை அருகே ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்..!!

சென்னை: சென்னை பனகல் மாளிகை அருகே ஊரக வளர்ச்சித்துறை கணினி உதவியாளர்கள் 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். 15 ஆண்டுகளாக பணி செய்து வரும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

Related Stories: