செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை செய்து வருகிறது. கோடை வெப்பம் சற்று தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: