திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தும்பேரி அடுத்த மந்திவட்டம் பகுதிக்கு, காப்புக்காடு பகுதியில் இருந்து குடிநீர் தேடி ஊருக்குள் வந்த ஆண் புள்ளிமான் ஒன்று விவசாய விளை நிலத்தில் இருந்த கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி தும்பேரி அடுத்த மந்திவட்டம் பகுதிக்கு, காப்புக்காடு பகுதியில் இருந்து குடிநீர் தேடி ஊருக்குள் வந்த ஆண் புள்ளிமான் ஒன்று விவசாய விளை நிலத்தில் இருந்த கிணற்றில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.