சென்னை ராஜமங்கலம் பகுதியில் பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளை

சென்னை: சென்னை ராஜமங்கலம் பகுதியில் பொறியாளர் கிருஷ்ணன் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது. கிருஷ்ணனின் மனைவி பிந்தியா கேரளாவுக்கு சென்ற போது கொள்ளையர்கள் வீடு புகுந்து கைவரிசை காட்டியுள்ளனர்.

Related Stories: