தருமபுரியில் சட்டவிரோத கருக்கலைப்பு வழக்கில் மேலும் ஒருவர் கைது

தருமபுரி: தருமபுரியில் சட்டவிரோத கருக்கலைப்பு வழக்கில் மேலும் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் செவிலியர், கற்பகத்தின் கணவர் விஜயகுமாரும் கைதானார்.

Related Stories: