ராபர்ட் பயஸ்க்கு 30 நாள் விடுப்பு வழங்கக் கோரி முதல்வருக்கு மனைவி மனு

சென்னை: புழல் சிறையிலுள்ள ராபர்ட் பயஸ்க்கு 30 நாள் விடுப்பு வழங்கக் கோரி அவரது மனைவி முதல்வருக்கு மனு அளித்தார். நன்னடத்தை, சிறைவாசம் போன்றவற்றை கருத்தில்கொண்டு ராபர்ட் பயஸ்க்கு விடுப்பு தரக்கோரி மனைவி பிரேமா மனு கொடுத்தார்.  

Related Stories: