தமிழகத்தில் அதிகபட்சமாக வீரகனூர், வேப்பூரில் தலா 5 செ.மீ. மழை பதிவு

சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் வீரகனூர், வேப்பூரில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. ஸ்ரீமுஷ்ணம், வால்பாறை, திருமயத்தில் 4 செ.மீ. மழையும், சீர்காழி, செந்துறை, தொழுதூர், வி.களத்தூர், ஜமுனாமரத்தூர், வாலதி, கரையூர், அருப்புக்கோட்டையிலும் தலா 3 செ.மீ. மழையும் பதிவாகியது. 

Related Stories: