பாஜக நிர்வாகி கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 4 பேரை சென்னை அழைத்து வந்தது போலீஸ்

சென்னை: பாஜக நிர்வாகி பாலச்சந்தர் கொலை வழக்கில் எடப்பாடியில் கைதான 4 பேரை போலீஸ் சென்னை அழைத்து வந்தது. ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் ரவுடி பிரதீப், சஞ்சய், கலைவாணன், ஜோதியிடம் விசாரணை நடத்தி வருகிறது. விசாரணைக்கு பின்னர் 4 பெரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். 

Related Stories: