மதுரை: ஆடல் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு உரிய காரணங்களை இன்றி ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்பது குறித்து மாவட்ட எஸ்பிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளுக்கு போலீசார் அனுமதி மறுக்கப்பதை எதிர்த்தும், அனுமதி கோரியும் பல்வேறு மனுக்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.