கடலூர் அருகே பல ஆண்டுகளாக போராடி வரும் கணிக்கர் இன மக்களுக்கு சாதி சான்றிதழ்: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பு..!!

கடலூர்: கடலூரில் பாதிரிக்குப்பம் பகுதியில் பல ஆண்டுகளாக போராடி வரும் கணிக்கர் இன மக்களுக்கு முதற்கட்டமாக 24 மாணவ, மாணவிகளுக்கு சாதிச்சான்றிதழ் வழங்கப்பட்டது. கூத்தப்பாக்கம் பஞ்சாயத்து அலுவலகத்தில் சான்றிதழ் வழங்கப்பட்டது. இச்சான்றிதழ் வழங்கியதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இச்சமூக மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Related Stories: