5 நாள் பயணமாக சென்னை வந்தார் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு..!!

சென்னை: 5 நாள் பயணமாக  குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு சென்னை வந்தார். தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலையை மே 28ம் தேதி திறந்து வைக்கிறார்.

Related Stories: