சொத்துகுவிப்பு வழக்கு; ஓம்பிரகாஷ் சவுதாலா குற்றவாளி: டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: சொத்துகுவிப்பு வழக்கில் ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கான தண்டனை விவரங்கள் வரும் மே 26-ம் தேதி அறிவிக்கப்படும்  என டெல்லி நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories: