செஞ்சியில் விவசாயிடம் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற நில அளவையர் கைது

விழுப்புரம்: செஞ்சியில் விவசாயிடம் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற நில அளவையர் அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார். பட்டா மாற்றம் செய்ய ரூ.10,000 லஞ்சம் பெற்றபோது நில அளவையர் அன்புமணியை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்துள்ளது.

Related Stories: