தமிழகம் செஞ்சியில் விவசாயிடம் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற நில அளவையர் கைது May 16, 2022 Chenchi விழுப்புரம்: செஞ்சியில் விவசாயிடம் பட்டா மாற்றம் செய்ய லஞ்சம் பெற்ற நில அளவையர் அன்புமணி கைது செய்யப்பட்டுள்ளார். பட்டா மாற்றம் செய்ய ரூ.10,000 லஞ்சம் பெற்றபோது நில அளவையர் அன்புமணியை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்துள்ளது.
தமிழக பகுதியில் அத்துமீறி மீன்பிடிக்கும் கேரள மீனவர்கள்.. தூத்துக்குடி துறைமுகத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தம்: அரசு தலையிட்டு தீர்வு காண கோரிக்கை!!
தேர்தல் கட்டுப்பாடுகளால் தள்ளாடும் ஈரோடு ஜவுளி வாரச்சந்தை: வியாபாரிகளுக்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்க கோரிக்கை
தமிழ்நாட்டில் வேட்புமனுத் தாக்கல் நாளை தொடக்கம்.. ஒரு வேட்பாளர் அதிகபட்சம் 2 தொகுதிகளில் போட்டியிடலாம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..!!
2 பிரபல கடைகளுக்கு சொந்தமான 18 கிலோ தங்க நகைகள், 100 கிலோ வெள்ளி பறிமுதல்: காஞ்சிபுரத்தில் பறக்கும் படை அதிரடி
வெளிநாடுகளுக்கு போதை பொருட்கள் கடத்திய வழக்கு சென்னைக்கு அழைத்து வந்து ஜாபர் சாதிக்கிடம் தீவிர விசாரணை
அரசியல் கட்சியினர், அச்சகத்தினர், வங்கியாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்க கூட்டம்: மாவட்ட தேர்தல் அலுவலர் பங்கேற்பு