தமிழகம் விழுப்புரம் உளுந்தூர்பேட்டையில் வீட்டை உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளை May 14, 2022 விழுப்புரம் விழுப்புரம்: உளுந்தூர்பேட்டை அருகே பு.மாம்பாக்கத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள வீட்டில் ரூ.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்கள் காரில் தப்பிச் சென்றபோது ரயில்வே கேட் உடைந்து சேதமானது.
கிருஷ்ணகிரி அருகே கிராமங்களை ஒட்டியுள்ள வனப்பகுதியில் 2 குட்டிகளுடன் 3 யானைகள் முகாம்; வனத்துறை எச்சரிக்கை..!!
இணைப்புப் பாலமாக செயல்படும் ஊடகங்களின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க உறுதியேற்போம்: டிடிவி தினகரன் வாழ்த்து
காரியாப்பட்டி குவாரி வெடிவிபத்து விவகாரத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 2 டன் வெடிபொருள் இருப்பு வைத்தது அம்பலம்!!!
சென்னையில் பிரஸ், காவல் உள்ளிட்ட ஸ்டிக்கர் ஒட்டியதாக ஒரே நாளில் 427 பேர் மீது வழக்கு; 2.13 லட்சம் அபராதம் வசூல்: 2வது நாளாக இன்றும் போக்குவரத்து போலீசார் சோதனை