உலகம் கீவ், செர்னிஹிவ் பிராந்தியங்களில் உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் உடல்களை ஒப்படைக்க தயார்: உக்ரைன் அரசு May 14, 2022 கீவ் செர்னிஹிவ் உக்ரைன் அரசு கீவ்: கீவ், செர்னிஹிவ் பிராந்தியங்களில் போரின்போது உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் உடல்களை ஒப்படைக்க தயார் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்த ரஷ்ய வீரர்களின் உடல்களை உக்ரைன் ராணுவம் குளிரூட்டப்பட்ட ரயில் வண்டிகளில் ஏற்றியுள்ளது.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்