வாஷிங்டன்: ரஷ்யா போர் காரணமாக உக்ரைனில் இருந்து இதுவரை 60 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். 60 லட்சம் பேரில் பெரும்பாலானவர்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துவிட்டனர். இந்த 60 லட்சம் பேரில் 90 சதவிகிதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என ஐ.நா. அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.