தாஜ்மஹாலில் பூட்டி இருக்கும் 22 அறைகளை திறக்கக் கோரும் மனு தள்ளுபடி: அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு

லக்னோ: தாஜ்மஹாலில் நீண்ட காலமாக பூட்டி இருக்கும் 22 அறைகளை திறக்கக் கோரும் மனுக்களை அலகாபாத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தாஜ்மஹாலில் உள்ள 22 ரகசிய அறைகளில் இந்து கடவுள் சிலைகள் இருப்பதாகக் கூறி பாஜக நிர்வாகி பொதுநல வழக்கு தொடர்ந்தார். பொதுநல வழக்கு தாக்கல் செய்த பாஜக நிர்வாக ரஜினிஸ் சிங்-க்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.  

Related Stories: