ஆளுநருக்காக மாநில அரசு வாதிட வேண்டுமே தவிர, ஒன்றிய அரசு வாதிடக் கூடாது: உச்சநீதிமன்றம்

டெல்லி: பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது.

ஆளுநருக்காக மாநில அரசு வாதிட வேண்டுமே தவிர, ஒன்றிய அரசு வாதிடக் கூடாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. பேரறிவாளன் வழக்கில் தமிழ்நாடு ஆளுநருக்காக ஒன்றிய அரசு வாதிடுவது ஏன் என்று நீதிபதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

Related Stories: