உலகம் இலங்கை வன்முறை விவகாரம்..: குற்றப்புலனாய்வு போலீஸ் விசாரணை May 11, 2022 இலங்கை கொழும்பு: இலங்கை வன்முறை தொடர்பாக குற்றப்புலனாய்வு போலீஸ் விசாரணை நடத்திவருகிறது. அமைதியாக நடந்த போராட்டத்தில் வன்முறை எவ்வாறு ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
அனைத்திலும் சந்தேகத்துக்குரிய சாதனையை கொண்டுள்ளது ஐநா பொதுச் சபையில் பாக். மீது இந்தியா கடும் குற்றச்சாட்டு
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி