உலகம் திரிகோணமலை கடற்படை தளபதி வீட்டில் இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினருடன் தஞ்சம் May 10, 2022 முன்னாள் மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படைத் தளபதி கொழும்பு: திரிகோணமலை கடற்படை தளபதி வீட்டில் இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் தஞ்சம் அடைந்தனர். கொழும்பில் உள்ள அரசு மாளிகையை விட்டு இன்று காலை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே வெளியேறினார்.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்