உதவி கோட்ட பொறியாளரிடம் ரூ 3.50 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறை

சேலம்: ஆத்தூர் நெடுசாலையில் உதவி கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தினர், உதவி கோட்ட பொறியாளர் சந்திரசேகரனிடம் இருந்து கணக்கில் வராத ரூ 3.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டனர் பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்

Related Stories: