சென்னை மயிலாப்பூர் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்பு அகற்றுவதை எதிர்த்து கண்ணையா(55) என்பவர் தீக்குளிப்பு

சென்னை: சென்னை மயிலாப்பூர் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை எதிர்த்து கண்ணையா(55) என்பவர் தீ குளித்துள்ளார். தீக்குளித்த கண்ணையாவை மயிலாப்பூர் போலீசார் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி 256 வீடுகளை இடிக்கும் பண்ணி கடந்த 29-ல் இருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories: