சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளர் கைது

விருதுநகர்: சாத்தூர் அருகே வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் சிதம்பரம் கைது செய்யப்பட்டார். வெடி விபத்தில் ஒருவர் இறந்த நிலையில் தலைமறைவாக ஆலை உரிமையாளரை காவல்துறை கைது செய்தது.

Related Stories: