குற்றம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளர் கைது May 05, 2022 சாத்தூர் விருதுநகர்: சாத்தூர் அருகே வெடி விபத்து நிகழ்ந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் சிதம்பரம் கைது செய்யப்பட்டார். வெடி விபத்தில் ஒருவர் இறந்த நிலையில் தலைமறைவாக ஆலை உரிமையாளரை காவல்துறை கைது செய்தது.
திருமங்கலத்தில் பெண்ணை தாக்கி நகை பறித்த உணவு டெலிவரி ஊழியர் கைது: வீட்டில் தனியே இருக்கும் பெண்களுக்கு போலீசார் எச்சரிக்கை
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை