சென்னை சாந்தோம் பள்ளியில் 12ம் வகுப்பு பொதுதேர்வு மையத்தை ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்..!!

சென்னை: சென்னை சாந்தோம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பொதுதேர்வு மையத்தை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். ஜூலை மாத இறுதிக்குள் பொதுத்தேர்வு முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளோம் என அமைச்சர் தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் 3,119 மையங்களில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வை 3,91,343 மாணவர்களும் 4,31,341 மாணவிகளும் எழுதுகின்றனர்.

Related Stories: