ராணுவ வீரர்களை அவமதிப்பது நாட்டை அவமதிப்பதாகும்.: காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி

டெல்லி: ராணுவ வீரர்களை அவமதிப்பது நாட்டை அவமதிப்பதாகும் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கூறியுள்ளார். முன்னாள் ராணுவ ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு விரைவாக ஒய்வூதியத்தை வழங்க வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்கள் பலருக்கு ஏப்ரல் மாதத்துக்கான ஒய்வூதியம் ஒன்றிய அரசால் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: